G.V.பிரகாஷ் +செல்வா என்றதும் எதிர்ப்பார்த்து கேட்டால் ஏமாற்றமே !
வழக்கம் போல தனது பாடல்களையே ரீமிக்ஸ் செய்து உள்ளார் !! பாடல்களில் கற்பனை வறட்சி அதிகம் , தனுஷும் செல்வாவும் பாட்டு எழுதினால் பிறகெப்படி இருக்கும் !!! யுவன் + செல்வா+நா.முத்துக்குமார் இவர்களிடம் இருந்த உயிர்ப்பான இசை இல்லை இந்த ஆல்பத்தில் என்பதே உண்மை !
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே !
-கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .
வழக்கம் போல தனது பாடல்களையே ரீமிக்ஸ் செய்து உள்ளார் !! பாடல்களில் கற்பனை வறட்சி அதிகம் , தனுஷும் செல்வாவும் பாட்டு எழுதினால் பிறகெப்படி இருக்கும் !!! யுவன் + செல்வா+நா.முத்துக்குமார் இவர்களிடம் இருந்த உயிர்ப்பான இசை இல்லை இந்த ஆல்பத்தில் என்பதே உண்மை !
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே !
-கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக