தமிழ் சினிமா போன மாசம் :
கடந்த மாதத்தில் வெளியான திரை படங்கள் மற்றும் பாடல்களை பற்றிய ஒரு சிறு அலசல் ;
போதி தருமனை பார்த்து புல்லரித்து போன தமிழர்களுக்கு நவம்பர் மாதம் , சற்று தீனி குறைவுதான்.
முதலில் மயக்கம் என்ன , வழக்கமான செல்வாவின் டச்சோடு தனுஷ் நடிப்பில் புதிய பரிமாணத்தை தொட்ட படம் , ஒரு புகைப்பட கலைஞனின் வாழ்வின் வலியையும் மகிழ்ச்சியையும் அழகாய் வெளி படிதியிருந்தார் தனுஷ் . ராம்ஜியின் காமெராவும் பிரகாஷின் இசையும் படத்தின் தூண்களாய் அமைந்திருந்தது :மயக்கம் என்ன, தனுஷின் நடிப்பில் இருந்த மயக்கம் செல்வாவின் இயக்கத்தில் சற்று குறைவுதான்.
வித்தகன் படத்தில் வித்தைகள் நிறைந்த வசனமும் திரைக்கதையும் இருந்தும் ,
ஏனோ படம் ஜெயிக்கவில்லை , வித்தகனாக விஜயோ அஜித்தோ தோன்றியிருந்தால் ,,,,,.....????!!!!
பாடல்களை பொறுத்த வரையில் தமிழர்கள் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள் . இளையராஜாவும் யுவனும் தெலுங்கு சினிமாவில் ரெகார்ட் பிரேக் செய்துள்ளார்கள்; ஆம் ராஜாவின் , ராமரஜ்யமும் யுவனின் பாஞ்சாவும் தான் தெலுங்கில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது ,தனுஷ் ஒரு படி மேலே போய் உலக அளவில்" கொல வெறி " கவிஞர் அவதாரம் எடுத்து இருக்கிறார்.
பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் , இளையராஜாவும் ரஹ்மானும் கலந்த கலவையாய் இருக்கிறது அரவானின் பாடல்கள் .
இது போக கழுகு படத்தின் பாடல்களில் ஒன்றை யுவன் தனது உருக்கி எடுக்கும் குரலில் பாடியிருக்கிறார்.இந்த வருடத்தின் மிகசிறந்த மேலோடிகளில் நிச்சயம் இதுவும் இடம் பிடிக்கும் .
எழுதியவன் : கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .
கடந்த மாதத்தில் வெளியான திரை படங்கள் மற்றும் பாடல்களை பற்றிய ஒரு சிறு அலசல் ;
போதி தருமனை பார்த்து புல்லரித்து போன தமிழர்களுக்கு நவம்பர் மாதம் , சற்று தீனி குறைவுதான்.
முதலில் மயக்கம் என்ன , வழக்கமான செல்வாவின் டச்சோடு தனுஷ் நடிப்பில் புதிய பரிமாணத்தை தொட்ட படம் , ஒரு புகைப்பட கலைஞனின் வாழ்வின் வலியையும் மகிழ்ச்சியையும் அழகாய் வெளி படிதியிருந்தார் தனுஷ் . ராம்ஜியின் காமெராவும் பிரகாஷின் இசையும் படத்தின் தூண்களாய் அமைந்திருந்தது :மயக்கம் என்ன, தனுஷின் நடிப்பில் இருந்த மயக்கம் செல்வாவின் இயக்கத்தில் சற்று குறைவுதான்.
வித்தகன் படத்தில் வித்தைகள் நிறைந்த வசனமும் திரைக்கதையும் இருந்தும் ,
ஏனோ படம் ஜெயிக்கவில்லை , வித்தகனாக விஜயோ அஜித்தோ தோன்றியிருந்தால் ,,,,,.....????!!!!
பாடல்களை பொறுத்த வரையில் தமிழர்கள் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள் . இளையராஜாவும் யுவனும் தெலுங்கு சினிமாவில் ரெகார்ட் பிரேக் செய்துள்ளார்கள்; ஆம் ராஜாவின் , ராமரஜ்யமும் யுவனின் பாஞ்சாவும் தான் தெலுங்கில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது ,தனுஷ் ஒரு படி மேலே போய் உலக அளவில்" கொல வெறி " கவிஞர் அவதாரம் எடுத்து இருக்கிறார்.
பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் , இளையராஜாவும் ரஹ்மானும் கலந்த கலவையாய் இருக்கிறது அரவானின் பாடல்கள் .
இது போக கழுகு படத்தின் பாடல்களில் ஒன்றை யுவன் தனது உருக்கி எடுக்கும் குரலில் பாடியிருக்கிறார்.இந்த வருடத்தின் மிகசிறந்த மேலோடிகளில் நிச்சயம் இதுவும் இடம் பிடிக்கும் .
எழுதியவன் : கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .












